ஐயோ அண்ணா உனக்கு என்ன ஆச்சி? நீங்களும் கிளம்பிடீங்களா?தமிழ் நாட்டு அரசியலை நீங்கள் உன்னிப்பாக ஏக்கதுடன் பார்ப்பதிலிருந்து தெரியவில்லையா உங்களது பாதி கேள்விகளுக்கு பதில்? இந்த பிதற்றும், சுத்தி சுத்தி ஒரே செய்தியை மட்டும் சொல்லும் தமிழ் ஊடகங்களை நல்வழி படுத்தினால் மீதி பிரச்சினையும் தீரும்.
இர்ஷாத்
No comments:
Post a Comment